Sunday, November 14, 2010

மீண்டும் காதல்..........

செப்படி வித்தை தெரிந்தவள் போல நீ
தலையாட்டி பொம்மை போலவே வாழ்கிறேன் நான்
எத்தனை முறை அறுந்தாலும், கயறு தரும்
பட்டம் நான், என்னை நீ சுழற்ற
என் காலனி குழந்தைகளை என்ன செய்தாய் நீ
என்னை பார்க்கும் போதெல்லாம் உன்னை தேடுகிறார்கள்
மாபெரும் இரைச்சல், நீ பேசாத மௌன நேரங்களில்
சீக்கிரம் வந்துவிடு, வேலை செல்லும் அன்னையை தேடும்
குழந்தையாய் போனேன் நான்
உன் கையில் இறுக்கும் என் காதல் திண்பண்டதிற்காக......

No comments:

Post a Comment