கிறுக்கல் எழுத்துகள் புரிவதில்லை அவை
காதலர் கண்களுக்கு மட்டும்
எத்தனையோ சீண்டல்களுக்கு பின்னும்
அமைதியாக இறுக்கும் கடற்கரை மணலுக்கும்
கரங்களுக்குமான உறவு போல
புரிதலில் முளைக்கும் காதல்
நாட்காட்டியை போன்றது
கிழிக்கப்படும் தேதியும் அனுபவமாக
விதி(தை)க்க படுகிறது இங்கே.
ஊசி முனைக்குள் நுழைந்து வெளிவரும்
நூல் ஸ்பரிசமாக வேண்டும் காதல்
காலம் எல்லாம் இணைக்க......................
Sunday, January 30, 2011
Subscribe to:
Comments (Atom)
