Monday, April 12, 2010

பிரிவினை வாதத்திற்காக .......

யாரோ சொன்னார்கள்
இவர்கள் இல்லை அவர்கள் என்று
இவர்களும் சொன்னார்கள்
நாங்கள் இல்லை அவர்கள் என்று
யார்தான் சொல்வது
நாம் எல்லோரும் ஒன்று தான் என்று !

No comments:

Post a Comment