நேர்முக தேர்வில் கேட்டார்கள்
என் பலமும் பலவீனமும் எது என்று
எப்படி சொல்வேன் அது நீ என்று ?
அறுசுவையும் அடைந்து கிடக்கும்
அஞ்சரை பெட்டி நீ,எப்போதும்
காரம் மட்டும் கொஞ்சம் தூக்கல் தான்
வாழ்க்கை சதுரங்கத்தில் எந்த
பக்கம் நீ , சத்தியமாக எப்போதும்
நான் உன் பக்கம்
20 விரல்களின் கதகதப்பு வேண்டும்
எப்போதும் வாழ்கையில்,
உன்னுடன் , என்னுடன் நம்முடன்................
Monday, April 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)

kathalin velipaadu
ReplyDelete