Tuesday, March 30, 2010

என்ன காதலடா இது
மனிதனை பாடப்படுத்துகிறதே
ஆயிரம் கோடி மரண கீற்றுகளின் பொட்டலம்
அவிழ்த்து பார்க்கும் அனைவருக்கும்
அறுக்கும் வலி தான் மிச்சம்
தெளியவிட்டு கலங்கடிக்கும் போதை
தெளிவில்லாமல் நகரும் வாழ்க்கை பாதை
எத்தனை இரவுகளில் நரகம்
மட்டுமே எனக்கு துணை
புரியாமல் புலம்பவிட்டு, பித்தன்
என்ற பெயரும் தருகிறது இலவசமாக
யாருக்கும் வேண்டாம் இந்த விதியின்
வன்மம், காதல் என்ற பெயரால்.......

1 comment: