Saturday, June 11, 2011

கல் இட்ட குளத்தின்
ஒவ்வொரு அலையிலும் உன் நினைவுகள்
மாற்றிவிட்டாய் என் தனிமையை
என் விரோதியாய், முற்றிலும்.
சொட்டும் ரத்த துளிக்கும்
உன் பெயர் மட்டும் தெரிகிறது தெளிவாக
உலகுக்கு தெரியாத இந்த உணர்வுக்காக
தெரிந்தே தோற்கிறேன் உன்னிடம் உயிரோடு
துடிக்கிறேன் கஜினியாக மாற
15 நிமிடங்களில் உன்னை மறக்க
முடியவில்லை மாவீரனகிறேன்
300 வருடங்களும் உன் நினைவுகள்.
உதிரும் திரவமாக தெறிக்கிறது உயிர்
பிரபஞ்சம் உள்ளவரை உனக்காக மட்டும்........................

No comments:

Post a Comment